business and finance

தங்கம் விலை இன்று எவ்வளவு.. இப்போது வாங்கி வைக்கலாமா?

டெல்லி: உலக மக்களை பாடாய் படுத்தி வரும் கொரோனாவினால் மக்கள் துவண்டு போய் உள்ளனர் எனலாம். இதன் தாக்கம் பொருளாதாரத்தில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதன் எதிரொலி சர்வதேச சந்தைகள் அவ்வப்போது ஏற்றம் கண்டாலும், வீழ்ச்சியையே அதிகம் கண்டு வருகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கம் விலையானது வரலாறு காணாத அளவு ஏற்றம் கண்டு வருகிறது.




business and finance

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 49 ரூபாய் வரியாக செலுத்துகிறோம் தெரியுமா?

கொரோனா வைரஸ் வந்ததால் என்ன தான் நல்லது நடந்து இருக்கிறது..? என்று கேட்டால் கச்சா எண்ணெய் விலை தாறு மாறாக சரிந்து இருப்பதைச் சொல்லலாம். ஆனால் இந்த விலை சரிவை, இந்திய அரசும் சரி, மாநில அரசுகளும் சரி, தங்கள் இஷ்டத்துக்கு வரிகளை அதிகரித்து மக்களுக்குச் சேர விடவில்லை. இப்போது ஒரு கேள்வி. நாம் ஒரு லிட்டர்




business and finance

'குடி'மகன்-களுக்கு செக்.. மதுபானம் மீது தாறுமாறான வரி உயர்வு..!

கொரோனா பாதிப்பின் காரணமாக மதுபான விற்பனைக்குத் தடைவிதிக்கப்பட்டு இருந்த நிலையில்ல தற்போது மாநில அரசுகளின் வருமானத்திற்காகப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மதுபான விற்பனையை டெல்லி, ஆந்திரா, மேற்கு வங்காளம், மும்பை ஆகிய மாநிலங்களில் துவங்கப்பட்டுள்ளது. மே 7ஆம் தேதி தமிழ்நாட்டில் துவங்க உள்ளது. மதுபான விற்பனை தடையால் ஏற்பட்ட வருமான சரிவை ஈடு செய்யும் வகையில் தற்போது மாநில




business and finance

14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி.. சேவைத் துறையில் பலத்த அடி.. ஆதாரம் இதோ..!

டெல்லி: நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், லாக்டவுனும் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து வணிகங்கள் பல பகுதிகளில் மூடப்பட்டுள்ளன. இன்னும் சில இடங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், கடுமையான கட்டுப்பாடுகளுடன் தான் இருந்து வருகிறது. இதனால் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், நிறுவனங்கள் முழுமையாக செயல்பட முடியாது என்பதே உண்மை.




business and finance

4 லட்சம் கோடிய்யா.. பெட்ரோல் டிசல் மீதான கூடுதல் வரியால் எகிறும் கலால் வரி வசூல்!

கொரோனா லாக் டவுன் இருப்பதால் வாகனங்களை நாம் அதிகம் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் மக்களை பாதிக்கும் ஒரு அடிப்படை செண்டிமெண்ட் விஷயமாகத் தான் இருக்கிறது. இந்த நேரத்தில் மக்கள் பயணிக்கவில்லை என்றாலும், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் எல்லாமே, போக்குவரத்து வசதிகள் மூலமாகத் தானே கொண்டு வந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே பெட்ரோல்




business and finance

ஐடி துறைக்கும் பலத்த அடி தான்.. 81% வரை ஊழியர்களுக்கான தேவை சரிவு.. காரணம் என்ன?

டெல்லி: பிரபல வேலைவாய்ப்பு தளமான நாக்குரி கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, கடந்த ஏப்ரல் மாதத்தில் 62% பணியமர்த்தல் வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து வெளியாக செய்தியில், நாக்குரி கணக்கெடுப்பின் படி, நாட்டில் பணியமர்த்தல் செயல்பாடு 62% வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று நோய் காரணமாக லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், நிறுவனங்களில் புதிய பணியமர்த்தல் வெகுவாக குறைந்துள்ளதாக இந்த இணைய நிறுவனம் தெரிவித்துள்ளது.




business and finance

நீங்க வந்தா மட்டும் போதும்.. சீனாவில் இருந்து வரும் நிறுவனங்களை வரவேற்க தயாராகும் அசாம்.. !

குவகாத்தி: கொரோனா பிரச்சனைக்கு மத்தியில் இந்தியாவில் தற்போது பர பரப்பாக பேசப்படும் விஷயம், சீனாவில் உள்ள நிறுவனங்கள், இந்தியாவுக்கு வர ஆலோசித்து வருவதாக கூறப்படுவது தான். இது குறித்த மற்ற விவரங்கள் லாக்டவுனுக்கு பிறகு வெளியிடப்படலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. சீனாவில் உள்ள பல கார்ப்பரேட் நிறுவனங்களின் கிளைகள் இந்தியாவில் அதன் உற்பத்தி ஆலையை தொடங்க விருப்பம்




business and finance

ITC பங்குகள் விற்பனை.. மொத்தமாகக் கைகழுவும் மத்திய அரசு..!

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளான ஐடிசி மற்றும் ஆக்சிஸ் வங்கிகளில் மத்திய அரசு வைத்திருக்கும் பங்குகளை மொத்தமாக விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது மோடி தலைமையிலான அரசு. இந்தப் பங்கு விற்பனை மூலம் சுமார் 22,000 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவுகளின் படி ஐடிசி மற்றும்




business and finance

ஜிஎஸ்டி தாக்கலுக்கான கால அவகாசம் செப்டம்பர் இறுதி வரை நீட்டிப்பு..!

டெல்லி: நாட்டில் படு வேகமாக பரவி வரும் கொரோனா தாக்கத்தினால் லாக்டவுன் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழில் துறைகள், நிறுவனங்கள் அரசு அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்து மூடப்பட்டுள்ளன. இதற்கிடையில் ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடுமையான கட்டுபாடுகளும் விதிகப்பட்டுள்ள நிலையில், ஜிஎஸ்டி தாக்கலுக்கு ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.




business and finance

Uber நிறுவனத்தில் சரமாரி லே ஆஃப்..! சம்பளத்தை விட்டுக் கொடுக்கும் CEO!

கொரோனா வைரஸால் உலகம் முழுக்க பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகம் முழுக்க, இது நாள் வரை சுமாராக 37.24 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 2.58 லட்ச பேர் மரணித்து இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் மனிதர்களின் உயிரை உறிஞ்சிக் கொள்வது ஒரு பக்கம் இருக்க, தற்போது தனி மனிதர்களின் வாழ்கையையும் முழுமையாக பாதிக்கத் தொடங்கி இருக்கிறது.




business and finance

3 மாத இஎம்ஐ நாங்களே கட்டிக்கிறோம்.. நீங்க வந்து கார் மட்டும் வாங்கினா போதும்.. ஆனா ஒரு கண்டிசன்..!

டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் வேகமெடுக்க தொடங்கியிருந்தாலும், மாநிலங்களில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து பச்சை மட்டும் ஆரஞ்சு மண்டலங்களில் மட்டும் அரசு சில தளர்வுகளை அளித்துள்ளது. இதன் காரணமாக தற்போது சில கட்டுப்பாடுகளுடன் சில துறைகள் செயல்பட ஆரம்பித்துள்ளன. இதில் ஏற்கனவே நலிவடைந்த வாகனத் துறைக்கும் சில சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.




business and finance

45 நிமிடத்தில் 5 லட்சம் கடன்.. இஎம்ஐ 6 மாதம் கழித்து செலுத்தினால் போதும்.. எஸ்பிஐ அதிரடி சலுகை..!

கொரோனா காரணமாக ஒட்டுமொத்த நாடும் முடங்கியுள்ள நிலையில், ஊரடங்கு காரணமாக மக்கள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஊரடங்கினால் நிறுவனங்கள், பெரும்பாலான ஆலைகள், கடைகள், மால்கள் என மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தடை செய்யப்பட்டுள்ளது. இதில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது நடுத்தர மக்கள் தான். ஏனெனில் தங்கள் வாழ்வாதாரத்தினை இழந்து தவிக்கும் அவர்கள், அத்தியாவசிய தேவைக்கே கூட அடுத்தவர் கையை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  




business and finance

சரக்கு ஹோம் டெலிவரி.. சோமேட்டோ-வின் புதிய முயற்சி..!

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி சேவை செய்யும் சோமேட்டோ லாக்டவுன் காலத்தில் ஏற்பட்ட வர்த்தகச் சரிவைப் புதிதாகத் துவக்கப்பட்ட மளிகை பொருட்கள் டெலிவரி சேவை மூலம் ஈடு செய்து வரும் நிலையில், தற்போது புதிதாக ஒரு திட்டத்தைத் தீட்டி வருகிறது. நாடு முழுவதும் லாக்டவுன் இருக்கும் காரணத்தால் மதுபானத்திற்கான தட்டுப்பாடு மக்கள் மத்தியில்




business and finance

18வயது சிறுவனின் பார்மஸி நிறுவனத்தின் 50% பங்குகளைக் கைப்பற்றிய ரத்தன் டாடா..!

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, மும்பையில் வேகமாக வளர்ந்து வரும் பார்மஸி நிறுவனமான Generic Aadhar-இல் சுமார் 50 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் என்ன ஆச்சரியம் என்றால், இந்தப் பார்மஸி நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் தலைவர் அர்ஜுன் தேஷ்பான்டே-வின் வயது வெறும் 18 வயது தான். ஒரு 18 வயது சிறுவன் நடத்தும்




business and finance

சீனா வேண்டாம்.. 1,000க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் சீனாவிலிருந்து இந்தியா வரலாம்.. !

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் கூட தோல்வியையே சந்தித்து வருகின்றன. இன்று வரையில் சரியான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையே நிலவி வருகிறது. இதற்கிடையில் பல நாடுகளின் பொருளாதாரம் அதள பாதாளத்தினை நோக்கி பாய்ந்து கொண்டு இருக்கின்றன. இது இப்படி இருந்தாலும், முதல் முதலாக கொரோனாவினை பரப்பிய சீனாவோ தற்போது இயல்பாய் உள்ளது. இதுதான் இன்று பலரின் சந்தேகத்திற்கு இடமளித்துள்ளது.




business and finance

சவுதி எடுத்த அதிரடி முடிவு.. தாறுமாறாக ஏற்றம் கண்ட கச்சா எண்ணெய் விலை.. இனி பெட்ரோல் டீசல் விலை..!

உலகில் கொரோனாவின் தாக்கம் எப்போது ஆரம்பித்ததோ அதிலிருந்து கச்சா எண்ணெய் விலையும் தாறுமாறாக சரிய ஆரம்பித்தது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக சவுதியும் ரஷ்யாவும், அப்போது போர்கொடி தூக்கின. இதற்கிடையில் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அதில் தலையிட்டு அந்த பிரச்சனியயை சற்றே தீர்த்து வைத்தார். எனினும் சீனாவில் தோன்றிய இந்த வைரஸ், தற்போது உலக நாடுகளில்




business and finance

அசுர வளர்ச்சி காணும் ஜியோ..அடுத்தடுத்து குவியும் முதலீடு.. அமெரிக்க நிறுவனம் ரூ11,367 கோடி முதலீடு!

இந்தியாவின் பில்லியனர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி கடந்த சில மாதங்களாகவே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் அடுத்தடுத்து முதலீடுகளை திரட்டி வருகின்றார். இந்த நிலையில் தனது மிகப்பெரிய வர்த்தகங்களில் ஒன்றான ஜியோவில் கணிசமான வளர்ச்சியினை கண்டு இருந்தாலும், இன்னும் மேம்படுத்த அடுத்தடுத்த முதலீடுகளை பெற்று வருகிறார் எனலாம்.




business and finance

ஐடி ஊழியர்களுக்கு அடிக்கபோகும் ஜாக்பாட்.. ஹெச்சிஎல் அதிரடி திட்டம்.. யாரந்த 15,000 பேர்..!

நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்தடுத்த லாக்டவுன் காரணமாக பல லட்சம் பேர் தங்களது வேலையினை இழந்து வருகின்றனர். அதிலும் சேவைத் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் தகவல் தொழில் நுட்ப துறையில், புதிய பணியமர்த்தல்கள் பெரும்பாலான நிறுவனங்கள் முடக்கியுள்ளன. மேலும் சம்பள குறைப்பு, சம்பள அதிகரிப்பு என பலவற்றினையும் முடக்கி வருகின்றன. இந்த




business and finance

தங்கம் விலை வீழ்ச்சியா.. எவ்வளவு வீழ்ச்சி.. சர்வதேச பங்கு சந்தைகள் ஏற்றம் தான் காரணமா?

பிறந்த குழந்தைக்கு அணிவிக்கும் ஆபரணம் முதல் வயதான பாட்டி வரை, அனைவரும் விரும்பி அணியும் ஒரு ஆபரணமாக தங்கம் இருந்து வருகிறது. இப்படி உலகம் முழுக்க மக்கள் தங்கத்தின் மீது ஒவ்வொரு வகையிலும் ஈர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அதிகளவில் ஆபரணமாக உபயோகிக்கப்படுகிறது எனில், அண்டை நாடுகளில் சிறந்த முதலீட்டு பொருளாக விளங்குகிறது. இப்படி உலகினையே தன்பால் ஈர்க்கும் வல்லமை




business and finance

சாம்சங் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. மகிழ்ச்சியில் திளைக்கும் ஊழியர்கள்..!

கொரோனாவின் தாக்கம் வேகமெடுத்து இருந்தாலும், பொருளாதாரத்தின் நிலையை கருத்தில் கொண்டு, கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தொழில் துறைகளுக்கு லாக்டவுனில் இருந்து சற்று தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் சில உற்பத்தி நிறுவனங்கள் குறைந்தபட்ச ஆட்களைக் கொண்டு உற்பத்தியினை மீண்டும் தொடங்கியுள்ளன. கடந்த சில வாரங்களாக லாக்டவுன் காரணமாக முடங்கியுள்ள நிலையில், நிறுவனங்கள், உற்பத்தி துறை சார்ந்த ஆலைகள் என அனைத்தும் முற்றிலும் முடங்கியிருந்தன.




business and finance

பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. 10,000 டாலரை தாண்டியது..!

கொரோனா பாதிப்பின் காரணமாக இந்திய முதலீட்டு சந்தை முதல் அமெரிக்க முதலீட்டு சந்தை வரையில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் முதலீட்டாளர் தங்களது முதலீட்டை பாதுகாப்பான தளத்தில் முதலீடு செய்ய வேண்டும் எனத் தங்கத்திலும், வங்கி வைப்பு நிதியிலும் முதலீடு செய்து வரும் நிலையில் ஒரு குறிப்பிட்ட சதவீத முதலீட்டாளர்கள் தொடர்ந்து கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து




business and finance

கொரோனா லாக்டவுன் எதிரொலி.. இந்தியாவின் வளர்ச்சியினை 0% ஆக குறைத்த மூடிஸ்..!

டெல்லி: நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் பின்னோக்கி சென்று கொண்டே இருக்கிறது எனலாம். ஏனெனில் கொரோனா லாக்டவுன் காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவும் முடங்கியுள்ளது. தற்போது சிறிது தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் முழுமையான அளவு தொழிற்சாலைகள் இயங்கவில்லை. இதற்கிடையில் தான் மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்தான மதிப்பீட்டினை குறைத்து வருகின்றன.




business and finance

ஜியோ பங்குகளை விற்க என்ன காரணம்..? முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்..!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இந்திய மக்களுக்கான அடுத்தத் தலைமுறை டிஜிட்டல் சேவையை உருவாக்கி வருகிறது. இதற்காகப் பேமெண்ட், பிளாக்செயின், செயற்கை நுண்ணறிவு, டெலிகாம், எண்டர்டெயின்மெண்ட் பிரிவுகளும், தொழில்நுட்பத்திலும் பல்வேறு டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்தி வருகிறது. இவை அனைத்திற்கும் தேவையான அதிவேக இண்டர்நெட் சேவையை ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனத்தின் மூலம் மிகவும் குறைந்த காலகட்டத்தில்




business and finance

அடடே இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. இனி INR-USD F&O-யில் சர்வதேச முதலீட்டாளர்களும் முதலீடு செய்யலாம்!

பொதுவாக பங்கு சந்தை என்றாலே பலர் சூதாட்டம் என்பார்கள். அதிலும் அதில் உள்ள ப்யூச்சர் & ஆப்சன் என்றாலே கண்னை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில் மும்பை பங்குச் சந்தையின் இந்தியா ஐஎன்எக்ஸ் (INX ) மற்றும் தேசிய பங்குச் சந்தையின் ஐஎஃப்எஸ்சி (IFSC) ஆகிய இரு சர்வதேச சந்தைகளிலும், இந்திய




business and finance

Wipro-க்கு தொழிலாளர் துறையிடம் இருந்து நோட்டீஸ்! பெஞ்சிங், சம்பளம் கட் நடவடிக்கைகளை கவனிக்கும் அரசு!

கொரோனா வந்ததில் இருந்து தொடர்ந்து லே ஆஃப், சம்பளம் கட் போன்ற வார்த்தைகள் எல்லாம் பழகிவிட்டது. இந்த பயத்துடனேயே நாமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் ஒரு சிலர் கொடுக்கும் புகாரின் பேரில், பெரிய பெரிய ஐடி கம்பெனிகளுக்கே அரசின் தொழிலாலர் துறை நோட்டிஸ் அனுப்பி இருக்கிறதாம். அப்படி என்ன நோட்டிஸ் அனுப்பினார்கள்? யார் புகார் கொடுத்தார்கள்?




business and finance

தமிழகத்துக்கு அள்ளிக் கொடுத்த Samsung!

கொரோனா வைரஸுக்கு எதிராக உலக நாடுகள் எல்லாமே போராடிக் கொண்டு இருக்கிறது. ஏகப்பட்ட உயிர் இழப்புகள், மேற்கொண்டு புதிதாக கொரோனா தொற்றுவது என செய்திகள் நம்மை கலக்கம் அடையச் செய்கின்றன. இந்த நெருக்கடியான நேரத்தில் இந்தியாவின் பல்வேறு கார்ப்பரேட் கம்பெனிகள் தங்களின் உதவிக் கரத்தை நீட்டி இருக்கின்றன. டாடா, ரிலையன்ஸ், விப்ரோ, மஹிந்திரா என இந்தியாவின் டாப் கம்பெனிகள் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றன.




business and finance

மேக் இன் இந்தியா எல்லாம் முன்னமே சொல்லிட்டேன்! சு.சுவாமி ட்விட்!

அதிரடி அரசியல்வாதிகளில் ஒருவர் நம் சுப்ரமணியன் சுவாமி. கல்லூரி ஆசிரியர், பொருளாதார வல்லுநர் மற்றும் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் என பன்முகம் கொண்டவர். இவர் அடிக்கடி, அரசியல் வட்டாரங்களில் பேசும் சில விஷயங்கள் அதிரடியாக சர்ச்சையைக் கிளப்பும். இப்போதும் ஒரு விஷயத்தைச் சொல்லி இருக்கிறார். ஆனால், எந்த ஒரு சர்ச்சையை கிளப்பவில்லை என்றாலும், யாருக்கோ ஏதோ செய்தி




business and finance

ஜியோவை வாங்க அமெரிக்க, சவுதி நிறுவனங்கள் கடும் போட்டி..!

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் டிஜிட்டல் சேவை பிரிவு வர்த்தகம் கடந்த 30 நாட்களில் வெறும் 13.37 சதவீத பங்குகளை விற்பனை செய்து 60,596.37 கோடி ரூபாய் முதலீட்டினை பெற்றுள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்தப் புதிய முதலீடுகளால் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 5.15 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது சக டெலிகாம் நிறுவனங்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. இந்நிலையில் ஜியோ




business and finance

30 நாளில் 2 கோடி பேர் வேலை இழப்பு.. மோசமான நிலையில் வல்லரசு நாடு..!

யாரும் அசைக்க முடியாத வல்லரசு நாடான அமெரிக்கா தற்போது கொரோனா பாதிப்பால் வரலாறு காணாத பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் மட்டும் அமெரிக்காவில் சுமார் 2.05 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டவர்கள் பணிநீக்கம், விசா பிரச்சனை,




business and finance

બાપરે! મેહુલ ચોક્સી, રામદેવ બાબા સહિત 50 ડિફોલ્ટરના 68000 કરોડ માફ થયા

નવી દિલ્હીઃ દેશની બેંકોએ 50 વિલફુલ ડિફોલ્ટરના 68000 કરોડથી વધુની લોન માફ કરી દીધી છે. ભારતીય રિઝર્વ બેંકે એક આરટીઆઈ દ્વારા માંગવામાં આવેલ સૂચનાના જવાબમાં આ માહિતી આપી છે. જે લોકોનું વ્યાજ માફ થયું, તેમાં મોટાભાગના મોટા વેપારી છે. જેમાં સૌથી




business and finance

3 મે બાદ પણ નહિ ચાલે ટ્રેન, રેલવેએ IRCTCથી ઓગસ્ટ સુધી બુકિંગ બંધ કર્યું

નવી દિલ્હીઃ લૉકડાઉનને પગલે ભારતીય રેલવેની સેવાઓ બંધ છે. પેસેન્જર ટ્રેનની સેવા સંપૂર્ણપણે ઠપ્પ છે. લૉકડાઉનમાં જ્યાં ત્યાં ફસાયેલા લોકો ટ્રેન ખુલવાનો આતુરતાથી ઈંતેજાર કરી રહ્યા છે. લોકોને ટ્રેન ખુલવાનો ઈંતેજાર છે પરંતુ આ ઈંતેજાર હજી લંબાઈ શકે છે. લૉકડાઉન પૂરું




business and finance

આજથી બદલાઈ ગયા આ નિયમો, તમારા ખિસ્સા પર થશે અસર

નવી દિલ્હીઃ લૉકડાઉનને કારણે દેશમાં કામકાજ ઠપ છે. કોરોના વાયરસના કારણે આપણી જીવનશૈલીમમાં બદલાવ થયો છે. આપણા કામકાજ કરવાની રીતમાં બદલાવ આવ્યો છે. મોટાભાગના લોકો ઘરેથી કામ કરી રહ્યા છે. લોકોની આવક પર અસર પડી છે. એવામાં જાણવું જરૂરી બની જાય




business and finance

ઘરેલુ LPG ગેસ સિલિન્ડરની કિંમતમાં ભારે ઘટાડો, જાણો કેટલામાં મળશે

કોરોના વાયરસ સંકટ વચ્ચે આખો દેશ આર્થિક મંદીની માર ઝેલી રહ્યો છે. આની સૌથી વધુ અસર દેશના ગરીબ અને મધ્યમ વર્ગના લોકો પર થઈ છે. એવામાં એક રાહત આપનાર સમાચાર સામે આવ્યા છે. ઘરેલુ એલપીજી ગેસ સિલિન્ડરની કિંમતોમાં ભારે ઘટાડો કરવામાં




business and finance

ગુડ ન્યૂજઃ જનધન અકાઉન્ટમાં પાછા પૈસા આવ્યા, જાણો કઈ તારીખે ઉપાડવા

નવી દિલ્હીઃ કોરોના મહામારીને પગલે દેશભરમાં લૉકડાઉન લાગૂ હોવાના કારણે ગરીબો પર સૌથી વધુ અસર પડી છે. આ ગરીબોને આ સમસ્યાથી જ બચાવવા માટે દેશમાં જે મહિલાઓના જનધન અકાઉન્ટ છે, તમામમાં પૈસા નાખવામાં આવી રહ્યા છે. આ પૈસા મોદી સરકાર દ્વારા




business and finance

શેર બજારમાં ગિરાવટ, સેંસેક્સ-નિફ્ટી થયા ધડામ, રિલાયન્સના શેર પણ કમજોર

નવી દિલ્હીઃ અઠવાડિયાના પહેલા કારોબારી દિવસ એટલે કે સોમવારે શેરબજારમાં ભારે ગિરાવટ જોવા મળી. ગિરાવટ સાથે ખુલ્યા બાદ પણ બજારમાં ગિરાવટ યથાવત રહી. સવારે 9.17 વાગ્યાના આંકડા જોઈએ તો બોમ્બે સ્ટૉક એક્સચેન્જના પ્રમુખ ઈંડેક્સ સેંસેક્સ 3.78 ટકાની ગિરાવટ સાથે 1274.17 અંક




business and finance

Airtel: પ્રીપેડ અને પોસ્ટપેડ પ્લાનમાં ગ્રાહકોને મળશે કેટલીય ઑફર

નવી દિલ્હીઃ દરેક ટેલિકોમ કંપનીઓ પોતાના ગ્રાહકોને જોડી રાખવા માટે નવા ગ્રાહકોને લોભાવવા માટે ઢગલાબંધ ઑફર્સ લઈને આવતી રહે છે. કેટલીક વાર એવું થાય છે કે ગ્રાહકો લાભ ઉઠાવવા માટે ટેલિકોમ કંપની જ સ્વીચ કરી દેતા હોય છે. માટે જ ટેલિકોમ




business and finance

દારૂ બાદ કેજરીવાલ સરકારે પેટ્રોલ-ડીઝલના ભાવ વધાર્યા, ડીઝલ પર 30 ટકા વેટ ઝીંક્યો

નવી દિલ્હીઃ લૉકડાઉનમાં દિલ્હી વાળાઓને બમણો ઝાટકો. દિલ્હી સરકારે અગાઉ દારૂની કિંમત પર 70 ટકા કોરોના સેસ લગાવ્યા બાદ હવે પેટ્રોલ-ડીઝલની કિંમતમાં જબરો વધારો કર્યો છે. દિલ્હીમાં પેટ્રોલ-ડીઝલની કિંમતમાં જબરો વધારો કરવામાં આવ્યો છે. દિલ્હીની કેજરીવાલ સરકારે પેટ્રોલ-ડીઝલ પર વેટ વધારી




business and finance

લૉકડાઉન વચ્ચે SBIએ 42 કરોડ ખાતાધારકોને અલર્ટ કર્યા, ભૂલથી પણ ના કરતા આ કામ

નવી દિલ્હીઃ દેશની સૌથી મોટી બેંક સ્ટેટ બેંક ઑફ ઈન્ડિયાએ પોતાના 42 કરોડ ખાતાધારકોને અલર્ટ કર્યા છે. SBIએ પોતાના ગ્રાહકોને અલર્ટ કરતા મોબાઈલ ફોન પર આવી રહેલ SMS ક્લિક ના કરવાની સલાહ આપી છે. આ એક મેસેજ દ્વારા લોકોના ખાતામાં ઘૂસણકોરી




business and finance

Petrol Price: બુધવારે વધ્યા પેટ્રોલ ડીઝલના ભાવ, જાણો આજની કિંમત

નવી દિલ્હીઃ લૉકડાઉન વચ્ચે દિલ્હી સરકારે લોકોને જબરો ઝાટકો આપ્યો છે. દિલ્હીની આમ આદમી પાર્ટીની સરકારે પેટ્રોલ અને ડીઝલના ભાવ પર વેટ વધારી દીધો છે. સરકારે ઘટતા રાજસ્વને જોતા ફ્યૂલ પર વેટ વધારી દીધો છે. મંગળવારે દિલ્હીમાં પેટ્રોલની કિંમત 1.67 રૂપિયાથી




business and finance

શેર બજારમાં તેજી, સેંસેક્સ 124 અંકના વધારા સાથે ખુલ્યો

મુંબઈઃ આજે બુધવારે એટલે કે 6ઠ્ઠી મે 2020ના રોજ શેર બજારમાં તેજી જોવા મળી. આજે સેંસેક્સ 124.12 અંકની તેજી સાથે 31577.63 અંકના સ્તરે ખુલ્યો છે. જ્યારે નિફ્ટી 14.12 અંકની તેજી સાથે 9219.60 અંકના સ્તરે ખુલ્યો. આજે બીએસસઈમાં શરૂઆતમાં કુલ 472 કંપનીઓમાં




business and finance

કોરોના ઈફેક્ટઃ 27.1 ટકા થયો બેરોજગારી દર, એપ્રિલમાં 9 કરોડ લોકો બેરોજગાર થયા

કોરોના વાયરસ)કોવિડ-19)ના કારણે માત્ર દેશની અર્થવ્યવસ્થા જ નહિ પરંતુ રોજગાર પણ ગંભીર રીતે પ્રભાવિત થઈ રહ્યુ છે. સેન્ટર ફૉર મૉનિટરિંગ ઈન્ડિયર ઈકોનૉમી(સીએમઆઈઈ) અનુસાર મેમાં દેશનો બેરોજગારી દર વધીને 27.1 ટકા થઈ ગયો છે. કોવિડ-19 સંકટના કારણે દેશનો બેરોજગારી દર ત્રણ મેના




business and finance

કોરોના સંકટમાં ટેક્સ વધારવાના નિર્ણયને ચિદમ્બરમે ગણાવ્યો અયોગ્ય, કહી આ વાત

પૂર્વ નાણામંત્રી અને કોંગ્રેસના વરિષ્ઠ નેતા પી ચિદમ્બરમે સરકારો દ્વારા ટેક્સ વધારવાના નિર્ણયનો અયોગ્ય ગણાવ્યો છે. તેમણે કહ્યુ કે ઉચ્ચ કર લાગુ કરવાના કામ એ વખતે ન કરવુ જોઈએ જ્યારે દેશમાં આર્થિક ગતિવિધિઓ અટકી ગઈ હોય. ચિદમ્બરમે બુધવારે કરેલા ટ્વિટમાં કહ્યુ




business and finance

વર્ક ફ્રોમ હોમ કોરોના વાયરસ પછીની દુનિયા માટે નવો સામાન્ય ટ્રેન્ડ બની રહેશે

દુનિયાના મોટાભાગના દેશો લૉકડાઉનના નિયમોને હળવા કરીને અર્થવ્યવસ્થા પાટા પર લાવવા દબાણ કરી રહ્યા છે. દુનિયાભરના લોકો હવે એ અંગે વિચાર કરી રહ્યા છે કે કોરોના મહામારી બાદ દુનિયા કેવી રીતે ચાલશે્. શું વર્ક ફ્રોમ હોમને તેના ઉપાય તરીકે જોવામાં આવી




business and finance

Lockdown દરમિયાન 39000 કરોડની વહેંચણી, તમને કેટલા મળ્યા

નવી દિલ્હીઃ કેન્દ્રની મોદી સરકારે કોરોના મહામારીને પગલે ચાલી રહેલ લૉડકડાઉન દરમિયાન કેટલીય યોજનાઓ અંતર્ગત 39000 કરોડ રૂપિયા લોકોના ખાતામાં નાખ્યા છે. આ પૈસા ડાયરેક્ટ બેનિફિટ ટ્રાન્સફર એટલે કે ડીબીટી અંતર્ગત લોકોના ખાતામાં મોકલવામાં આવ્યા છે. લૉકડાઉન દરમિયાન પીએમ ગરીબ કલ્યાણ




business and finance

Lockdown: જાણો શુક્રવારે પેટ્રોલ અને ડીઝલના રેટ શું છે

નવી દિલ્હીઃ આજે એટલે કે શુક્રવારે 8 મે 2020ના રોજ પેટ્રોલ અને ડીઝલ બંનેના રેટમાં વધારો નોંધાયો છે. આજે પેટ્રોલનો રેટ 1.67 રૂપિયા પ્રતી લીટરે વધીને 71.26 રૂપિયા પ્રતિ લીટર થઈ ગયા છે. જ્યારે ડીઝલના રેટ પણ 7.10 રૂપિયાના વધારા સાથે




business and finance

સોનાના ભાવમાં થયો મોટો ઘટાકો, જાણો આજના ભાવ

શુક્રવારે સોનાના ભાવમાં મોટો ઘટાડો જોવા મળી રહ્યો છે. શરૂઆતના વેપારથી સોનું સુસ્ત જોવા મળ્યું હતું અને ભાવમાં મોટો ઘટાડો નોંધાયો હતો. એમસીએક્સ જૂન મહિનામાં ગોલ્ડ ફ્યુચરની કિંમતમાં 0.23 ટકાનો ઘટાડો નોંધાવ્યો છે અને 10 ગ્રામ દીઠ રૂ.46,056ની સપાટીએ પહોંચી ગયો




business and finance

અર્થવ્યવસ્થા પર સીઆઇઆઇને સરકારને આપ્યો સુજાવ, મોદી સરકાર પાસે માંગ્યું રાહત પેકેજ

કોન્ફેડરેશન ઓફ ઇન્ડિયન ઇન્ડસ્ટ્રી (સીઆઈઆઈ) એ ભારતના અર્થતંત્રને પુનર્જીવિત કરવા માટે રૂ .15 લાખ કરોડનું પ્રોત્સાહન પેકેજ માંગ્યું છે. સીઆઈઆઈએ કહ્યું છે કે લોકડાઉન ભારતીય અર્થવ્યવસ્થા પર મોટો ફટકો પડ્યો છે. આવી સ્થિતિમાં અગાઉનો અંદાજ 4.5 લાખ કરોડ હવે તેના કરતા




business and finance

નવી નોટો છાપીને અર્થવ્યવસ્થાને બચાવી શકાય છે, રઘુરામ રાજને આપ્યા સૂચનો

કોરોના વાયરસના વધતા સંક્રમણને રોકવા માટે ભારતમાં 17 મે સુધી લૉકડાઉનનુ એલાન કરવામાં આવ્યુ છે. આ લૉકડાઉન ક્યાં સુધી ચાલુ રહેશે તેના પર હજુ કંઈ કહી શકાય નહિ. લૉકડાઉનના કારણે દેશની અર્થવ્યવસ્થાને ઘણુ નુકશાન થઈ રહ્યુ છે. આ આર્થિક મંદીને પહોંચી




business and finance

IMFએ આપી વૈશ્વીક અર્થવ્યવસ્થામાં ઘટાડાની ચેતવણી

આંતરરાષ્ટ્રીય નાણાકીય ભંડોળના વડા ક્રિસ્ટલીના જ્યોર્જિવાએ ફરી એકવાર વૈશ્વિક આર્થિક આગાહીમાં ઘટાડો સૂચવ્યો છે. આ સાથે જ ક્રિસ્ટાલિના જ્યોર્જિવાએ યુએસ અને ચીન વચ્ચે ફરીથી વેપાર યુદ્ધની સંભાવના વિશે ચેતવણી આપતા કહ્યું કે આનાથી કોરોના વાયરસ રોગચાળા સામેની લડત નબળી પડી જશે.




business and finance

എസ്ബിഐ സീനിയർ സിറ്റിസൺ സേവിംഗ്സ് സ്കീം: പലിശ നിരക്ക്, കാലാവധി, കൂടുതൽ അറിയാം

സീനിയർ സിറ്റിസൺസ് സേവിംഗ്സ് സ്കീം (എസ്‌സി‌എസ്എസ്) സർക്കാരിന് കീഴിലുള്ള ഒമ്പത് ചെറുകിട സമ്പാദ്യ പദ്ധതികളിലൊന്നാണ്. മുതിർന്ന പൗരന്മാർക്കായി പ്രത്യേകമായുള്ള നിക്ഷേപ പദ്ധതിയാണിത്. മുതിർന്ന പൌരന്മാരുടെ സമ്പാദ്യത്തിന് ഉയർന്ന സുരക്ഷിതത്വം വാഗ്ദാനം ചെയ്യുന്ന പദ്ധതിയാണിത്. എസ്‌സി‌എസ്‌എസ് സർക്കാർ പിന്തുണയുള്ള പദ്ധതിയായതിനാൽ നിക്ഷേപകർ അവരുടെ നിക്ഷേപത്തെക്കുറിച്ച് വിഷമിക്കേണ്ടതില്ല. ഈ പദ്ധതിയുടെ പലിശ നിരക്ക് ഓരോ പാദത്തിലും സർക്കാർ തീരുമാനിക്കും.