world news

கொரோனா வைரஸ் பாதிப்பு நீக்கும் கோளறு பதிகம் - நவகிரக தோஷங்கள் நீங்கும்

சென்னை: சிவனடியார்களில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் சிறப்பான நால்வர்களில் திருஞானசம்பந்தர் அருளியது கோளறு பதிகம். நவ கிரகங்களினால் ஏற்படும் தோஷங்கள் நீங்க கோளறு பதிகத்தை பாடியுள்ளார் திருஞானசம்பந்தர். ஒருவர் நோயுடன் போராடும் போது சிவபெருமானை வணங்கி கோளறுபதிகம் பாடினால் நோய் பாதிப்பு நீங்கும் என்பது சிவனடியார்கள் நம்பிக்கை. பல நேரங்களில் கோளறு பதிகம் பாடியவர்களின் பிரச்சினைகள் தீர்ந்துள்ளன.




world news

அட்சய திருதியை 2020: உப்பு மஞ்சள் வாங்குங்க உணவு தானம் கொடுங்க புண்ணியம் பெருகும்

சென்னை: அட்சயம் என்றால் வளர்வது என்று பொருள். அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பல மடங்கு வளரும் என்பது நம்பிக்கை. அன்று தானங்கள் செய்து புண்ணியத்தை வாங்குவது தான் மிகவும் சிறப்பு. அதனால் அட்சய திருதியை நாளில் தானம் கொடுத்து பல தலைமுறைக்கும் அள்ள, அள்ள குறையாமல் புண்ணிய செல்வத்தை சேர்த்து




world news

ரமலான் நோன்பு நாளை தொடக்கம் : புனித மாதத்தில் பாதுகாப்புடன் தொழுகை - உலக சுகாதார நிறுவனம்

சென்னை: இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் இந்தியாவில் நாளை வெள்ளிக்கிழமை முதல் தொடங்க உள்ள நிலையில் சமூகக் கூட்டங்கள் அனுமதிக்கப்படும் நாடுகளில் பின்பற்ற வேண்டிய சில அறிவுறுத்தல்களையும் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சமூக மக்களுக்கு உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவில்கள்,




world news

மே மாத ராசி பலன் 2020: ரிஷபத்திற்கு வருமானம், மிதுனத்திற்கு திடீர் அதிர்ஷ்டம் வரும்

சென்னை: மே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். உச்சம் பெற்ற சூரியனின் நகர்வு சில ராசிக்காரர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாதம் ஆண்டுக்கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தை ராகு மிதுனம் ராசியிலும் கேது தனுசு ராசியிலும் சஞ்சரிக்கிறார். சனி, குரு மகரத்தில் சஞ்சரிக்கின்றனர். சனி உடன் கூட்டணியில் இருக்கும்




world news

ரம்ஜான் நோன்பு காலத்தின் ஸஹர் இப்தார் நேரங்கள் - ஈகையின் பெருமையை கூறும் திருநாள்

சென்னை: சுயநலமற்று வாழ வேண்டும் பசியோடு இருக்கும் ஏழைகளுக்கு உணவு கொடுத்து உண்ண வேண்டும் என்பதை உணர்த்துவதான் ரம்ஜான் நோன்பின் தத்துவம். புனித மாதமான ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் 9வமு மாதம். இந்த மாதத்தில் 30 நாட்கள் நோன்பிருந்து இறை தரிசனம் கண்டு ஈகை திருநாளை கொண்டாடுகின்றனர். நோன்பு தொடங்கும் முன்பாக உணவு உண்ணும் நேரம் ஸஹர்




world news

கொரோனா வைரஸ் : திருச்சூர் பூரம் திருவிழா, திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பிரம்மோற்சவ விழா ரத்து

திருச்சூர் / திருநள்ளாறு : கொரோனா வைரஸ் பாதிப்பினால் கேரளாவில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரன் கோவில் பிரம்மோற்சவ விழாவும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா




world news

அட்சய திருதியை விரதம் திருமண தடை நீங்கும் வளமான வாழ்வை அள்ளித் தரும்

மதுரை: திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல குணநலன்கள் கொண்ட கணவன், நற்பண்புகள் நிறைந்த மனைவி அமைய அட்சய திருதியை விரதம் கைகொடுக்கும் என்பது நம்பிக்கையாகும். அட்சய திருதியை நாளில், நம்முடைய குலதெய்வத்தை வழிபாடு செய்தால், நமக்கும் நமது சந்ததியரின் வாழ்வு சிறக்கும். அதோடு, இந்நாளில், ஏழை எளியவர்களுக்கு, தயிர் சாதம் தானம் அளித்தால் நம்முடைய ஆயுள் விருத்தியாகும். தமிழ்




world news

மே மாத ராசி பலன் 2020: இந்த ராசிக்காரங்க சோஷியல் மீடியாவில கவனமாக கருத்துக்களை போடுங்க

சென்னை: மே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். உச்சம் பெற்ற சூரியனின் நகர்வு சில ராசிக்காரர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாதம் ஆண்டுக்கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தை ராகு மிதுனம் ராசியிலும் கேது தனுசு ராசியிலும் சஞ்சரிக்கிறார். சனி, குரு மகரத்தில் சஞ்சரிக்கின்றனர். சனி உடன் கூட்டணியில் இருக்கும்




world news

மே மாத ராசி பலன் 2020: இந்த ராசிக்காரங்க சிக்கனமாக செலவு பண்ணுங்க

சென்னை: மே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். உச்சம் பெற்ற சூரியனின் நகர்வு சில ராசிக்காரர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாதம் ஆண்டுக்கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தை ராகு மிதுனம் ராசியிலும் கேது தனுசு ராசியிலும் சஞ்சரிக்கிறார். சனி, குரு மகரத்தில் சஞ்சரிக்கின்றனர். சனி உடன் கூட்டணியில் இருக்கும்




world news

மே மாத ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும்

சென்னை: மே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். உச்சம் பெற்ற சூரியனின் நகர்வு சில ராசிக்காரர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாதம் ஆண்டுக்கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தை ராகு மிதுனம் ராசியிலும் கேது தனுசு ராசியிலும் சஞ்சரிக்கிறார். சனி, குரு மகரத்தில் சஞ்சரிக்கின்றனர். சனி உடன் கூட்டணியில் இருக்கும்




world news

ராகுவின் சீற்றம் குறைந்து கொரோனா பாதிப்பு சீக்கிரம் முடிவுக்கு வரும் - ஜோதிடர்கள் நம்பிக்கை

சென்னை: எங்கும் கொரோனா, எதிலும் கொரோனா உலகத்தையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது உயிர்க்கொல்லி நோயான கொரோனா. இந்த கொரோனாவின் தாக்கம் எப்போது முடிவுக்கு வரும் என்று யாராலும் சொல்ல முடியாது காரணம் உலகம் முழுவதும் 30 லட்சம் பேர் இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். 3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் பயப்படும்படியாக இல்லாவிட்டாலும் அதிக அளவில்




world news

கூர் நாசி.. திரண்ட உதடுகள்.. பெண்களின் உடம்பில் சந்தன வாசனை.. அதிர்ஷ்டம் சும்மா அள்ளுமாம்!

சென்னை: உன் செவ்வரி ஓடிய கண்களும் கூரான நாசிகளும், குறுகிய உடுக்கை போன்ற இடையும் என்னை இரவெல்லாம் தூங்க விடாமல் செய்கிறது என்று கவிஞர்கள் கவிதை எழுதுவார்கள். இப்போது 'காந்த கண்ணழகி லுக்கு விட்டு கிக்கு ஏற்றும் முத்துப்பல்லழகி'என்று பாடுகிறார்கள் கவிஞர்கள். பெண்களுக்கு சில சாமுத்திரிகா லட்சணங்கள் இருக்கிறது. அப்படி அம்சமாக இருந்தால் பெண்கள் செல்வ செழிப்போடு




world news

அன்னையர் தினம், குடும்ப தினம் - மே மாதத்தில் வீட்டிலிருந்தே கொண்டாடுங்க

சென்னை: மே மாதம் வந்தாலே போதும் ஏசி ரூமில் இருந்தால் கூட பலருக்கும் வேர்க்கும். அந்த அளவிற்கு அக்னி நட்சத்திர வெயில் பட்டையை கிளப்பும். இந்த மாதத்தில் தமிழ் மாதங்களான சித்திரையில் பாதி நாட்களும், வைகாசியில் பாதி நாட்களும் வருகிறது. இந்த மாதங்களில் உழைப்பாளர் தினம் தொடங்கி சித்ரா பவுர்ணமி, உலக அன்னையர் தினம், உள்ளிட்ட பல




world news

மே மாதம் சந்திராஷ்டம நாட்கள் : 12 ராசிக்காரர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாட்கள்

சென்னை: சந்திராஷ்டம நாட்கள் வந்தாலே பலருக்கும் பயம்தான். ஏதாவது வம்பு வந்துருமோ அப்படின்னு வாயை கூட திறக்க மாட்டாங்க. சந்திராஷ்டமம் வந்தாலே இனி கவலை வேண்டாம் அதற்கு சரியான பரிகாரம் செய்யலாம். மே மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டம நாட்கள் எப்போது என்று பார்க்கலாம். உங்க டைரியில இந்த நாட்களை குறித்து




world news

அக்னி நட்சத்திரம் 2020 : மே 4 முதல் அக்னி ஆட்டம் ஆரம்பம் - தோஷ காலத்தில் இதை எல்லாம் செய்யாதீங்க

சென்னை: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் அசுவினி தொடங்கி ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் எந்த நட்சத்திரமுமே அக்னி நட்சத்திரம் இல்லை. ஆனால் அக்னிக்கு நிகரான சூரியனின் நட்சத்திரங்கள், கார்த்திகை, உத்திரம், உத்திராடம் உள்ளது, இதில் மேஷ ராசியில் கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியன் பயணிக்கும் காலத்தில் அக்னியின் ஆட்டம் ஆரம்பமாகிறது. மே




world news

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு நாளை திருக்கல்யாணம் - இறைவனை விட்டு பிரியாத பிரியாவிடை அம்மன்

சென்னை: மதுரை மீனாட்சி அம்மனுக்கும் சொக்கநாதருக்கும் திருக்கல்யாணம் நாளை திங்கட்கிழமை நடைபெறுகிறது. காலை 9.05 மணி முதல் காலை 9.29 மணிக்கு நடைபெற உள்ளது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை நேரடியாக பார்க்க முடியலையே என்ற கவலை பக்தர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. நேரடியாக கோவிலுக்கு சென்று மீனாட்சி திருக்கல்யாணத்தை காண முடியாவிட்டாலும் கோவில் இணையதளத்திலும் யுடுயூப் சேனலில் நேரடியாக




world news

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் வரலாற்றில் முதன்முறையாக பக்தர்கள் யாருமில்லாமல் நடந்தது

சென்னை: மதுரை மீனாட்சி அம்மனுக்கும் சொக்கநாதருக்கும் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. இந்த திருக்கல்யாணம் பக்தர்கள் யாருமின்றி நான்கு சிவாச்சாரியார்கள் மட்டுமே நடத்தி வைத்தனர். பக்தர்கள் யாரும் நேரடியாக கோவிலுக்கு சென்று மீனாட்சி திருக்கல்யாணத்தை காண முடியாவிட்டாலும் கோவில் இணையதளத்திலும் யுடுயூப் சேனலில் லைவ் ஆக ஒளிபரப்பியதை பார்த்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் தங்களது வீட்டிலிருந்தே பார்க்க வசதியாக,




world news

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விருந்தில் என்னென்ன வகைகள் இருக்கும் தெரியுமா

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் முடிந்த பின்னர் பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் திருக்கல்யாண விருந்துகள் வழங்கப்படும். இந்தாண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக இணையதளம் மூலம் திருக்கல்யாணத்தை கண்டு தரிசனம் செய்தனர். திருகல்யாண விருந்து சாப்பிட்டு இறைவன் இறைவி கல்யாணத்திற்கு மொய் எழுத முடியவில்லையே என்ற சோகம் பக்தர்களுக்கு எழுந்துள்ளது. இந்த ஆண்டு திருக்கல்யாண விருந்தை




world news

அந்தப் பக்கம் கத்திரி.. இந்தப் பக்கம் கொரோனா.. நடுவே புருஷன் பொண்டாட்டி சண்டை.. எப்படி சமாளிக்கலாம்

சென்னை: இது ஒரு கொரோனா லாக் டவுன் காலம், கடந்த நாற்பது நாட்களாக ஒரே வீட்டிற்குள் அடைந்து கிடக்கின்றனர். பணப்பிரச்சினை, வேலை போய்விடுமோ என்ற பதற்றம் ஒரு பக்கம் எல்லாம் சேர்ந்து மன அழுத்தம் அதிகமாகி சண்டைகளும் அதிகமாகிறது. அக்னி நட்சத்திர வெயில் அனலடிக்க குடும்பத்திலும் அனல் சண்டை வீடுகிறது. முந்தைய காலங்களில் இருந்ததை விட லாக்




world news

சித்ரா பௌர்ணமி கிரிவலம் வர திருவண்ணாமலைக்கு போகாதீங்க - வீட்டிலேயே நிலாச்சோறு சாப்பிடலாம்

சென்னை: சித்திரை மாதம் வரும் பௌர்ணமி பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி புதன்கிழமை இரவு 7.28 மணிக்கு தொடங்கி மறுநாள் மாலை 4.15 மணிக்கு பௌர்ணமி முடிவடையும் என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி நாளில் கிரிவலம் வர திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு




world news

அழகா கள்ளழகா... மலையை விட்டு இறங்காமல் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்

மதுரை: சித்திரை திருவிழா வரலாற்றில் முதன் முறையாக அழகர் மலை கள்ளழகர் மலையை விட்டு இறங்காமல் வைகையில் கால் வைக்காமல் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் மட்ம் தரப்போகிறார்.திருமாலிருஞ்சோலை எனப்படும் அழகர் மலையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மே 8ஆம் தேதி நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் அழகர் மலையில் இருந்து




world news

உங்க ஜாதகத்தில் இந்த கிரகங்கள் கூட்டணி இருக்கா ஆஸ்துமா வராமல் எச்சரிக்கையா இருங்க - பரிகாரங்கள்

மதுரை: உலக ஆஸ்துமா தினமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் செவ்வாய் கிழமை கடைப்பிடிக்கப்படுகின்றது. நேற்று உலக ஆஸ்துமா தினம் கடைபிடிக்கப்பட்ட நிலையில் புதன் ஆதிக்கம் நிறைந்தவர்களுக்கு ஆஸ்துமா கண்டிப்பாக இருக்கும் என்று ஜோதிட ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் என்னும் கொள்ளை நோய் பற்றிய பயத்தில் மக்கள் இருக்கும் போது புற்றுநோய், எய்ட்ஸ், ஆஸ்துமா, காசநோய்




world news

நரசிம்மர் ஜெயந்தி 2020: தீராத வினைகள் தீரும் செய்வினை கோளாறுகளை தீர்க்கும் நரசிம்மர்

மதுரை: சித்திரை மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சுவாதி நட்சத்திரத்தில் சூரியன் மறையும் நொடியில் மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும். நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ளார் என்பதை உணர்த்துவதாகும். நரசிம்மர் வழிபாட்டிற்கு உகந்த நேரம் அந்தி சாயும் நேரமான மாலை 4:30 மணி முதல் இரவு 7:30 மணி வரையாகும். அன்று விரதமிருந்து




world news

சித்ரா பௌர்ணமி 2020 : பாவம் தீர்ந்து புண்ணியம் அதிகரிக்க சித்ரகுப்தனை வணங்குங்க

மதுரை: சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடிய நாள் சித்ரா பௌர்ணமி ஆகும். புராணங்களில் சித்ரகுப்தன் பிறந்தநாள் சித்ரா பௌர்ணமி என்கிறது. நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை ஒன்றுவிடாமல் எழுதிவைத்து, நம்முடைய உயிர் பிரிந்ததும், நம் நரகத்திற்கு செல்ல போகின்றோமா, சொர்க்கத்திற்கு செல்ல போகின்றோமா என்பதை நிர்ணயிப்பது இந்த சித்திர குப்தனின் கையில் இருக்கும்




world news

சித்ரா பௌர்ணமி வந்தது.. அழகர் மதுரைக்கு வரவில்லை.. ஆற்றிலும் இறங்கவில்லை.. சோகத்தில் பக்தர்கள்!

மதுரை: சித்ரா பௌர்ணமி நாளில் வாராரு .. வாராரு.. அழகர்வாராரு.. பாட்டை கேட்டாலே போதும் புல்லரிக்கும்... அழகர்மலையில கட்டாங்கி பட்டு கட்டு தங்க பல்லாக்கில கிளம்புறப்ப போடுற அதிர்வேட்டு சத்தம் மதுரை மூணுமாவடியில எதிரொலிக்கும். அதைக்கேட்ட உடனேயே எதிர்சேவைக்கு தயாராகிடுவாங்க மதுரைவாசிகள். வைகை ஆறும் உற்சாகமாக ஓட ஆரம்பிச்சிடும். இந்த வருஷம் எதுவுமே இல்லாம போனதால எதையோ




world news

அழகர் மலையில் கருட வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் மண்டூக மகரிஷிக்கு நாளை சாப விமோசனம்

மதுரை: அழகரை காணாத கண்ணும் கண்ணல்ல என்று கவலைப்படும் மதுரைவாசிகளுக்கு ஒரு நற்செய்தி. நேரில் வந்து வைகையில் இறங்கி தரிசனம் தராவிட்டாலும் மண்டூக முனிவருக்கு அழகர்மலையிலேயே கருட வாகனத்தில் வந்து காட்சி தந்து சாப விமோசனம் தரப்போகிறார். இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் நேரடியாக கலந்துகொண்டு தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்பதால் https://tnhrce.gov.in என்ற இணையதளம், யூடியூப்




world news

அழகருக்கு மாலை சூடிக்கொடுத்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் : கொரோனா லாக் டவுன் கடவுளுக்கு இல்லை

மதுரை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பட்டு மங்கல பொருட்கள் கள்ளழகருக்கு அணிவிப்பதற்கான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஊரடங்கினால் விழா ரத்தான நிலையிலும் ஆகாம விதிப்படி கள்ளழகருக்கு பூஜை வழிபாடு நடப்பதால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு மாலை கொண்டு செல்லப்பட்டது. ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஸ்ரீராமானுஜர் காலத்தில் இருந்து




world news

பச்சைப்பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் ஏறி வந்து தரிசனம் தந்த கள்ளழகர்

மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறாவிட்டாலும் அழகர் கோவிலில் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி தரிசனம் கொடுத்துள்ளார். இதனால் இந்த ஆண்டு நாடு செழிக்க நல்ல மழை பெய்வதோடு விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை. திருமாலிருஞ்சோலை எனப்படும் திவ்விய




world news

அழகர்கோவிலில் தங்கக்கருட வாகனம் எழுந்தருளிய கள்ளழகர் - மண்டூக மகரிஷி சாப விமோசனம்

மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தரும் நிகழ்ச்சி அழகர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது. கருட வாகனத்தில் அழகர் தரிசனம் கொடுத்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. பின்னர் ஷேச வாகனத்தில் தரிசனம் தந்து நாரைக்கு முக்தி கொடுத்தார். சித்திரை மாதத்தில் பௌர்ணமி தினத்தில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கி




world news

சமயபுரம் மாரியம்மன் கோவில் பஞ்சப்பிரகார விழா ரத்து - மகா அபிஷேகம் ஆன் லைனில் லைவ்

திருச்சி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால். தமிழ்நாட்டில் வழக்கமாக கோடை காலத்தில் நடத்தப்படும் அனைத்து கோவில் திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற இருந்த பஞ்சப்பிரகாரம் என்னும் வசந்த உற்சவ விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், பக்தர்களின் வேண்டுதல் மற்றும் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வகையில், வரும் மே 14ஆம்




world news

திருச்சானூர் பத்மாவதி தாயாரை தரிசித்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்

சென்னை: திருச்சானூர் பத்மாவதி தாயார் தரிசனம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். பத்மாவதி தாயாரை தரிசிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் அளிக்குமாறு ஏழுமலையான் ஆணையிட்டுள்ளார். அவ்வாறு செல்வம் பெற்ற பக்தர்கள் அதில் ஒரு பகுதியை ஏழுமலையான் உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். பத்மாவதி அன்னையை குளிர்விக்க சித்திரை மாத வசந்த உற்சவம் நடைபெற்றுள்ளது. கொரோனா வைரஸ் லாக் டவுன் காலம்




world news

Mothers day முழு மதி போல முக மலர்ச்சியோடு இருக்கும் அம்மா

சென்னை: நமக்காக இரவும் பகலும் உழைக்கும் அம்மாவிற்கு நாம் தினந்தோறும் விழா எடுக்கலாம். அதை விடுத்து மே மாதம் 2வது ஞாயிறு அன்று ஒரு நாள் மட்டுமே அன்னையர் தினம் கொண்டாடி வருவது நியாயமே இல்லை. சூரியனிடம் இருந்து சந்தின் வெளிச்சத்தை பெறுவதைப்போல அம்மாவிற்கு ஆதாரம் அப்பாதான் என்றாலும் தன் ஒவ்வொரு விநாடியும் பிள்ளைகளுக்காக மட்டுமே வாழ்வது




world news

12 രാശിക്കാരുടെ ഈ ആഴ്ചയിലെ സമ്പൂര്‍ണഫലം

ഓരോ രാശിക്കാര്‍ക്കും ഓരോ തരത്തിലുള്ള മാറ്റങ്ങളാണ് ഓരോ ദിവസവും ഉണ്ടാവുന്നത്. വരുന്ന ആഴ്ച നിങ്ങള്‍ക്ക് എങ്ങനെയാണ് സ്വാധീനിക്കുന്നത് എന്ന് നോക്കാം. 12 രാശിക്കാര്‍ക്കും ഉണ്ടാവുന്ന നേട്ടങ്ങള്‍ കോട്ടങ്ങള്‍ എന്നിവയെല്ലാം വളരെയധികം ശ്രദ്ധിക്കേണ്ടത് തന്നെയാണ്. ഇന്നത്തെ ആഴ്ച തുടങ്ങുന്നത് മുതല്‍ വരുന്ന ഒരാഴ്ചയില്‍ ജീവിതത്തില്‍ ഉണ്ടാവാന്‍ ഇടയുള്ള മാറ്റങ്ങള്‍ എന്തൊക്കെയെന്ന് നമുക്ക് നോക്കാവുന്നതാണ്. Most read: അഭിമാനികളും ഉത്സാഹികളും അശ്വതിനക്ഷത്രഫലം ഇതാ




world news

ഈ രാശിക്കാര്‍ ഇന്ന് ആരോഗ്യത്തില്‍ കരുതല്‍ വേണം

മറ്റെല്ലാ ഗ്രഹങ്ങളും ചുറ്റുന്ന സൗരയൂഥത്തിന്റെ കേന്ദ്രമാണ് സൂര്യന്‍. അവന്‍ സ്വയം പ്രകാശിക്കുന്നവനും ലോകത്തിലെ എല്ലാ ഊര്‍ജ്ജത്തിന്റെയും പ്രാഥമിക ഉറവിടമായി തുടരുന്നു. ഞായറാഴ്ച ദിവസം സൂര്യദേവനെ പ്രീതിപ്പെടുത്താന്‍ ഉത്തമ ദിവസമായി കണക്കാക്കപ്പെടുന്നു. ഇന്നത്തെ ദിവസം ഉദ്ധിഷ്ഠകാര്യലബ്ധിക്കായി പലരും വ്രതം നോല്‍ക്കുന്നു. നിങ്ങളുടെ ഇന്ന് എങ്ങനെ എന്നറിയാന്‍ രാശിഫലം വായിക്കാം. Most read: ഞായറാഴ്ച വ്രതം; എന്തിന്, എങ്ങനെ?




world news

ലക്ഷ്മീകടാക്ഷത്തിന് പതിവാക്കൂ ഈ ശീലങ്ങള്‍

ഐശ്വര്യത്തിന്റെയും സമ്പത്തിന്റെയും ദേവിയാണ് ലക്ഷ്മി എന്നത് അറിവുള്ള കാര്യമായിരിക്കുമല്ലോ? അത്തരമൊരു ദേവിയെ പ്രീതിപ്പെടുത്താന്‍ ആരാണ് ആഗ്രഹിക്കാത്തത്. ദേവിയെ പ്രീതിപ്പെടുത്തുന്നതിലൂടെ ഒരാളുടെ ജീവിതത്തില്‍ ഐശ്വര്യവും സമ്പത്തും കൈവരുന്നു. ലക്ഷ്മീദേവിയെ പ്രീതിപ്പെടുത്താന്‍ നിങ്ങള്‍ ആഗ്രഹിക്കുന്നുവെങ്കില്‍, തീര്‍ച്ചയായും നിങ്ങള്‍ അറിഞ്ഞിരിക്കേണ്ട ചില കാര്യങ്ങളുണ്ട്. ലക്ഷ്മീ ദേവി പ്രകൃതിയാല്‍ വളരെ അസ്ഥിരമാണെന്ന് അറിയപ്പെടുന്നു. Most read: ഈ രാശിക്കാര്‍ക്ക് ആരോഗ്യം ശ്രദ്ധിക്കേണ്ട മാസം കൂടുതല്‍




world news

ദാമ്പത്യത്തില്‍ ഈപെണ്‍രഹസ്യങ്ങള്‍ പുരുഷനറിയണം

വിവാഹ ശേഷം ആദ്യത്തെ കുറച്ച് മാസങ്ങള്‍ ഉണ്ടാവുന്ന സ്‌നേഹവും കരുതലും ഇല്ലെന്ന് പരാതി പറയുന്നവരാണ് മിക്ക ദമ്പതികളും. പലപ്പോഴും പരസ്പരം തിരിച്ചറിയുന്നതിനുള്ള സാധ്യത അവിടെ കുറയുമ്പോഴാണ് പല പ്രശ്‌നങ്ങളും പിടിമുറുക്കുന്നതും. ജീവിതത്തില്‍ പ്രണയിച്ച് വിവാഹം കഴിച്ചവരാണെങ്കില്‍ പോലും പലപ്പോഴും വിവാഹ ശേഷം ആ പ്രണയം അവിടെ ഇല്ലാതാവുന്നു. എത്ര വലിയ വഴക്കും പ്രശ്‌നങ്ങളും ഉണ്ടെങ്കിലും അതിനെല്ലാം ഒരു




world news

പെണ്‍ ഓര്‍ഗാസം, ആണിനറിയില്ല ഒന്നും

ഓര്‍ഗാസം അഥവാ രതിമൂര്‍ഛ സ്ത്രീകളുമായി പൊതുവേ ബന്ധപ്പെടുത്തിയാണ് പറയാറുള്ളത്. ലൈംഗികതയുടെ ഉത്തമമായ സുഖത്തിലെത്തി എന്നതിന്റെ സൂചന നല്‍കുന്ന ഒന്ന്. സ്ത്രീകളുടെ രതിമൂര്‍ചഛ അഥവാ ഓര്‍ഗാസം പുരുഷനെ സംബന്ധിച്ചിടത്തോളം ആത്മവിശ്വാസം നല്‍കുന്ന ഒന്നാണ്. പുരുഷന്മാരെ അപേക്ഷിച്ച് സ്ത്രീകളിലെ ഓര്‍ഗാസം കൂടുതല്‍ സങ്കീര്‍ണമാണെന്നു പറയാം. പുരുഷന് ഓര്‍ഗാസം ഉണ്ടാകുന്നത് പൊതുവേ എളുപ്പമാണെന്നു പറയാം. എന്നാല്‍ സ്ത്രീകള്‍ക്ക് ഇത് അത്ര എളുപ്പമല്ല.




world news

വിവാഹശേഷം സെക്‌സിനായി 6 മാസം കാത്തിരിപ്പ്

വിവാഹം പുതു ജീവിതം എന്നാണ് പൊതുവേ പറയുക. വിവാഹ ജീവിതത്തിലേയ്ക്കു കാലെടുത്തു വയ്ക്കുക എന്ന പ്രയോഗവും സാധാരണം. വിവാഹമെന്നത് ഒരുപാടു സ്വപ്‌നങ്ങളുടെ, പ്രതീക്ഷങ്ങളുടെ കാത്തിരിപ്പാകും, പലര്‍ക്കും. ഇതു ചിലര്‍ക്ക് യാഥാര്‍ത്ഥ്യവും ചിലര്‍ക്കു സ്വപ്‌നവുമായി തുടരുമെങ്കിലും. വിവാഹ ശേഷം വധുവരന്മാര്‍ കാത്തിരിയ്ക്കുന്ന ഒന്നാണ്‌ആദ്യരാത്രി. ചുരുക്കിപ്പറഞ്ഞാല്‍ വിവാഹം സെക്‌സിന് ഉഭയ കക്ഷി സമ്മതവും സമൂഹ സമ്മതവും നല്‍കുന്ന ഒരു ചടങ്ങാണ്.




world news

ഓറല്‍ സെക്‌സിനെ സ്ത്രീ കാണുന്നത്‌

സെക്‌സ് എന്നത് ഇന്നത്തെ കാലത്ത് അധികാമാരും ഉച്ചരിയ്ക്കാത്ത വാക്കാണെന്ന ചിന്ത വേണ്ട. ലോകത്തെ മനുഷ്യനുള്‍പ്പെടെയുള്ള മിക്ക ജീവജാലങ്ങളും പ്രത്യുല്‍പാദനത്തിനു വേണ്ടി സ്വായത്തമാക്കുന്ന ഒന്നാണ് എന്നാണ് സെക്‌സിനെ കുറിച്ചു നാം പൊതുവേ കേട്ടിരിയ്ക്കുന്നത്. എന്നാല്‍ സെക്‌സ് എന്നാല്‍ വെറുതേ പ്രത്യുല്‍പാദന സംബന്ധമായതു മാത്രമല്ല, ഇതിന് ആരോഗ്യപരമായ ഗുണങ്ങളുണ്ട്, ശാരീരികവും മാനസികവുമായി റിലാക്‌സ് ചെയ്യാന്‍ സഹായിക്കുന്ന പല ഘടകങ്ങളുമുണ്ട്. സെക്‌സില്‍




world news

പെട്ടെന്നു സ്ത്രീ ഓര്‍ഗാസം,ഇതാണു കാരണം

സെക്‌സ് പൂര്‍ണമായി എന്ന തോന്നല്‍ നല്‍കുന്ന ഒന്നാണ് ഓര്‍ഗാസം അഥവാ രതിമൂര്‍ഛ. സ്ത്രീയ്ക്കും പുരുഷനും പൊതുവേ ഉപയോഗിയ്ക്കാവുന്ന പദമാണിതെങ്കിലും മിക്കവാറും സ്ത്രീകളുടെ കാര്യത്തിലാണ് ഇത് കൂടുതലായി ഉപയോഗിയ്ക്കാറ്. സ്ത്രീകള്‍ക്കു പൊതുവേ പുരുഷന്മാരേക്കാള്‍ രതിമൂര്‍ഛ ലഭിയ്ക്കാന്‍ പ്രയാസമാണെന്നാണ് പഠനങ്ങള്‍ തെളിയിക്കുന്നത്. സാധാരണ സെക്‌സില്‍ നിന്നും 30 ശതമാനം സ്ത്രീകള്‍ക്കു മാത്രമേ ഇതു ലഭിയ്ക്കാറുള്ളൂ. സ്വയംഭോഗം, സാധാരണ രീതിയില്‍ അല്ലാത്ത




world news

സ്ത്രീയെ തൃപ്തയാക്കാന്‍ സാധിയ്ക്കുന്ന സെക്‌സ് സമയം

പഠനങ്ങളും പഠനഫലങ്ങളും കാലാകാലങ്ങളനുസരിച്ചു വ്യത്യസ്തമായിക്കൊണ്ടിരിയ്ക്കും. സെക്‌സിനെ സംബന്ധിച്ചിടത്തോളവും ഇത് ഏറെ ബാധകമാണെന്നാണ് പഠനങ്ങള്‍ കാണിയ്ക്കുന്നത്. മോണിംഗ് സെക്‌സാണ് കൂടുതല്‍ നല്ലതെന്നു പൊതുവേ ഇതു വരെയുള്ള റിസര്‍ച്ച് ഫലങ്ങള്‍ കാണിയ്ക്കുന്നു. പ്രത്യേകിച്ചും പുരുഷന്. കാരണം പുരുഷന്മാരില്‍ സെക്‌സിനു സഹായിക്കുന്ന ടെസ്റ്റോസ്റ്റിറോണ്‍ തോത് ഏറ്റവും വര്‍ദ്ധിയ്ക്കുന്നത് ഈ സമയത്താണെന്നായിരുന്നു ധാരണ. ഇതു കൊണ്ടാണ് പുലര്‍കാല സെക്‌സ് കൂടുതല്‍ നല്ലതെന്ന രീതിയില്‍




world news

ആണിന് ആദ്യസെക്‌സ് വിജയമാകാന്‍...

വിവാഹ ശേഷം ആദ്യരാത്രിയ്ക്കു വേണ്ടി ഒരുങ്ങുമ്പോള്‍ സ്ത്രീയ്ക്കും പുരുഷനും ചിലപ്പോഴെങ്കിലും ടെന്‍ഷനുണ്ടാകുന്നതു സ്വാഭാവികം. സെക്‌സ് തങ്ങളുടെ കാര്യശേഷിയെന്നു കരുതുന്ന പുരുഷന്മാര്‍ക്കാകും, പലപ്പോഴും ഇത്തരം കാര്യങ്ങളില്‍ കൂടുതല്‍ ആശങ്ക. സെക്‌സിനെക്കുറിച്ച്, പ്രത്യേകിച്ചും ആദ്യ സെക്‌സിനെ കുറിച്ചു പല തെറ്റിദ്ധാരണകളുമുണ്ട്. അമിത പ്രതീക്ഷകളും സിനിമകളിലുടെയും മാസികകളിലൂടെയും അറിഞ്ഞ തെറ്റായ കാര്യങ്ങളിലൂടെയും സെക്‌സില്‍ പരാജയപ്പെട്ട് ആത്മവിശ്വാസം നഷ്ടപ്പെടുന്നവരുമുണ്ട്. ആദ്യ സെക്‌സിനെ കുറിച്ച്, ഇതില്‍ പരാജയമാകാതിരിയ്ക്കാന്‍ പുരുഷന്മാര്‍ അറിഞ്ഞിരിയ്‌ക്കേണ്ട ചില കാര്യങ്ങളെക്കുറിച്ചറിയൂ




world news

ലൈംഗിക ബന്ധത്തിലെ സ്ത്രീ പരിക്കുകള്‍ നിസ്സാരമല്ല

ലൈംഗികത ആസ്വദിക്കാനുള്ളതാണ്. എന്നാല്‍ പങ്കാളികള്‍ രണ്ട് പേരും ഒരു പോലെ ആസ്വദിച്ചാല്‍ മാത്രമേ അത് പൂര്‍ണതയില്‍ എത്തുകയുള്ളു. ശാരീരികമായും മാനസികമായും സന്തോഷം തരുന്ന ഒന്നാണ് ലൈംഗികത. എന്നാല്‍ അതേ സമയം ഇത് ചിലപ്പോള്‍ അപകടകരമായിരിക്കും. ഇത്തരം കാര്യങ്ങള്‍ പങ്കാളികള്‍ ശ്രദ്ധിച്ചില്ലെങ്കില്‍ അത് നിങ്ങളിലെ ബന്ധത്തെ വളരെയധികം പ്രശ്‌നമാക്കുന്നു. സെക്‌സിനിടയില്‍ ഒഴിവാക്കേണ്ട ചില കാര്യങ്ങള്‍ ഉണ്ട്. ഒഴിവാക്കേണ്ടതും ശ്രദ്ധിക്കേണ്ടതുമായ




world news

വജൈനയെക്കുറിച്ചറിയാതെ സെക്‌സിന് പോയാല്‍....

സെക്‌സ് എന്നാല്‍ പലര്‍ക്കും കേള്‍ക്കാന്‍ തന്നെ ഏറെ രസിപ്പിയ്ക്കുന്ന പദമാകും. എന്നാല്‍ കണ്ടതും കേട്ടതും വായിച്ചതും മനസില്‍ വച്ച് സെക്‌സിന് ഇറങ്ങിപ്പുറപ്പെട്ടാല്‍ സൊല്ലയാകുമെന്ന കാര്യവും ഓര്‍ത്തിരിയ്ക്കുക. സെക്‌സില്‍ സ്ത്രീ പുരുഷ അവയവങ്ങള്‍ക്കു പ്രാധാന്യമെന്നറിയാം. എന്നാല്‍ ഭൂമിശാസ്ത്രം പലപ്പോഴും അവ്യക്തമാകും. ഇത് പലപ്പോഴും പല ദമ്പതികള്‍ക്കിടയിലും ആശയക്കുഴപ്പം സൃഷ്ടിയ്ക്കാറുണ്ട്. ആരോഗ്യമാണ്, പക്ഷേ ബീജം കുറയ്ക്കും ഇവ പുരുഷനെ അപേക്ഷിച്ചു




world news

ആദ്യപ്രസവശേഷം സെക്‌സ്, പങ്കാളി ശ്രദ്ധിക്കണം

ഗര്‍ഭധാരണം, പ്രസവം എന്നത് സ്ത്രീകളെ സംബന്ധിച്ചിടത്തോളം വളരെയധികം മാനസികമായും ശാരീരികമായും പ്രശ്‌നം ഉണ്ടാക്കുന്ന ഒന്നാണ്. പലരും മാനസികമായി തകര്‍ന്ന് പോവുന്ന അവസ്ഥയാണ് പലപ്പോഴും ഉണ്ടാവുന്നത്. പ്രസവ ശേഷമുള്ള ഡിപ്രഷന്‍ പലപ്പോഴും പല വിധത്തിലാണ് നിങ്ങളുടെ ജീവിതത്തെ ബാധിക്കുന്നത്. പ്രസവ ശേഷം പല സ്ത്രീകളിലും പല വിധത്തിലുള്ള ഹോര്‍മോണ്‍ മാറ്റങ്ങള്‍ ഉണ്ടാവുന്നുണ്ട്. ഇത് ജീവിതത്തെ വളരെയധികം ബാധിക്കുന്നു. ഇത്




world news

ആണിന്റെ മാറിടത്തോടുള്ള ആസക്തിക്കു പഴി അച്ഛന്..

സ്ത്രീയുടെ ശരീരത്തിലെ പ്രധാനപ്പെട്ട ഭാഗമാണ് മാറിടങ്ങള്‍. അഴകളവിന്റെ ഒരു പര്യായമെന്നു വേണമെങ്കില്‍ പറയാം. അഴകളവു മാത്രമല്ല, കുഞ്ഞിനു പാലൂട്ടുകയെന്ന മഹത്തായ കര്‍മത്തിന് അവളെ പ്രാപ്തയാക്കുന്ന ഒന്ന്. എന്നാല്‍ പുരുഷനെ സംബന്ധിച്ചിടത്തോളും മാറിടങ്ങള്‍ ലൈംഗികതയുമായി ബന്ധപ്പെട്ടതാണെന്നു പറഞ്ഞാല്‍ തെറ്റില്ല. മാറിടങ്ങള്‍ പുരുഷനും സ്ത്രീയ്ക്കും ഒരുപോലെ  ഉത്തേജനം നല്‍കുന്ന ഒന്നുമാണ്. പല പുരുഷന്മാരും സ്ത്രീയുടെ ശരീരത്തില്‍ ആദ്യം കണ്ണില്‍ പെടുന്നത്




world news

പെട്ടെന്നു സ്ത്രീയ്ക്ക് ഓര്‍ഗാസത്തിന് ഇതാണു വഴി

ഓര്‍ഗാസം അഥവാ രതിമൂര്‍ഛ സെക്‌സിന്റെ പാരമ്യതയിലെത്തുന്ന അവസ്ഥയാണെന്നു വേണം, പറയാന്‍. പുരുഷനെങ്കിലും സ്ത്രീയ്‌ക്കെങ്കിലും ക്ലൈമാക്‌സ് അഥവാ രതിമൂര്‍ഛയാണ് സെക്‌സിന്റെ സുഖം പൂര്‍ണമായും നല്‍കുന്നതെന്നു പറയാം. പൊതുവേ ഓര്‍ഗാസം അഥവാ രതിമൂര്‍ഛ സെക്‌സ് സ്ത്രീകള്‍ക്ക് ലഭിയ്ക്കാന്‍ ബുദ്ധിമുട്ടാണന്നു പറയും. സാധാരണ സെക്‌സിലൂടെ 30 ശതമാനം സ്ത്രീകള്‍ക്കു മാത്രമേ രതിമൂര്‍ഛ ലഭിയ്ക്കുന്നുള്ളൂവെന്നാണ് പഠനങ്ങള്‍ പറയുന്നത്. എന്നാല്‍ പുരുഷന്മാര്‍ക്ക് പൊതുവേ രതിമൂര്‍ഛ




world news

ആണറിയേണ്ട ആദ്യരാത്രി കാര്യങ്ങള്‍...

സെക്‌സ് സ്ത്രീ പുരുഷ സംഗമമാണെന്നു പറഞ്ഞാല്‍ തെറ്റില്ല. ശാരീരിക സുഖം എന്നതിനുപരിയായി പല തരത്തിലെ ആരോഗ്യപരമായ, മാനസികമായ, പ്രതുല്‍പാദനപരമായ ഗുണങ്ങള്‍ നല്‍കുന്ന ഒന്നാണിത്. ആദ്യ സെക്‌സിനെ കുറിച്ചു പ്രതീക്ഷകളുള്ളതു പോലെ തന്നെ ആശങ്കകളും സാധാരണമാണ്. സ്ത്രീയേക്കാള്‍ പുരുഷന്മാര്‍ക്കാണ് ഇതു കൂടുതല്‍ എന്നാണ് പഠനങ്ങള്‍ പറയുന്നത്. കാരണം പുരുഷനെ സംബന്ധിച്ചിടത്തോളം പുരുഷത്വം എന്നത് സെക്‌സുമായി ബന്ധപ്പെട്ടിരിയ്ക്കുന്നു. സ്ത്രീയെ സംതൃപ്തയാക്കാന്‍




world news

ലൈംഗിക വിരക്തി അവളെ ബാധിക്കുന്നുവോ, അറിയാം

ലൈംഗിക ജീവിതത്തിന് വളരെയധികം പ്രാധാന്യം നമുക്കിടയിലുണ്ട്. എന്നാൽ പങ്കാളികൾ ഇരുവരിലും ലൈംഗിക താൽപ്പര്യം ഉണ്ടെങ്കിൽ മാത്രമേ അത് ജീവിതം സന്തോഷകരമായി മുന്നോട്ട് പോവാൻ സഹായിക്കുകയുള്ളൂ. കിടപ്പു മുറിയിൽ താൽപ്പര്യം ഇല്ലെങ്കിൽ അത് ജീവിതത്തെ ബാധിക്കുന്നു. പ്രത്യേകിച്ച് സ്ത്രീകളിൽ ഈ പ്രശ്നം കണ്ട് തുടങ്ങിയാൽ വളരെയധികം ശ്രദ്ധിക്കണം. സ്ത്രീകളിൽ ലൈംഗിക താൽപ്പര്യം കുറയുന്നതിന് പിന്നിൽ പല വിധത്തിലുള്ള കാരണങ്ങൾ




world news

ഈ ആണ്‍കാര്യങ്ങള്‍ സ്ത്രീയെ വീഴ്ത്തും.....

പുരുഷന് സ്ത്രീയോടും സ്ത്രീയ്ക്കു പുരുഷനോടും ആകര്‍ഷണം തോന്നുന്നതു പുതിയ കാര്യമല്ല. ഇത് പ്രകൃതിയുടെ നിയമമാണെന്നു പറയാം. സയന്‍സ് സംബന്ധമായി വിശദീകരിയ്ക്കുമ്പോള്‍ ഹോര്‍മോണുകളാണ് ഇതിനു പിന്നില്‍ കളിയ്ക്കുന്നത്. സ്ത്രീയ്ക്കു പുരുഷനോടും തിരിച്ചും ആകര്‍ഷണം തോന്നിപ്പിയ്ക്കുന്ന ചില പൊതുവായ കാര്യങ്ങളുണ്ടാകും. വ്യക്തിപരമായും ഇത്തരം താല്‍പര്യങ്ങള്‍ കാണാം. കാരണം ഒരാള്‍ക്ക് ഒരാളില്‍ തോന്നുന്ന ആകര്‍ഷണം മറ്റൊരാള്‍ക്ക് തോന്നിക്കോളമെന്നില്ല. എന്നാല്‍ ഇരു വിഭാഗത്തിനും